366
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது முன்னொர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதம...

584
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வாகனம் 10 கிலோமீட்டர் முன்னதாக தாணிப்பாறை விளக்கு பகுதியில் நி...

748
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரை படித்துறையில் புதுமணத்தம்பதிகள் தங்...

660
ஆடி வெள்ளியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கியம்...

338
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி லட்சக் கணக்கான மக்கள் வருகை தந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் சென்றன...

6639
நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள நாராயணசுவாமி கோவில் ஆடி திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்வ...

18560
மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.  இ...



BIG STORY